நீங்கள் தேடியது "Greater Chennai Corporation"
8 Feb 2019 8:45 PM GMT
கைரேகையை மட்டும் வைத்து அடையாளம் காண முடியும் - கிருஷ்ணமூர்த்தி, கைரேகை நிபுணர்
கை விரல்களை மட்டும் வைத்து இறந்தது யார் என்பதை நிரூபிக்க முடியும் என கைரேகை நிபுணரும், ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளருமான கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
7 Feb 2019 11:03 PM GMT
மன உறுதியை அதிகரிக்க காவலர்களுக்கு பயிற்சி - மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன்
தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் புதிய கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
6 Feb 2019 7:36 PM GMT
சந்தியாவை என் மகன் கொலை செய்திருக்க மாட்டார் - பாலகிருஷ்ணனின் தாய்
என் மகன் சந்தியாவை கொலை செய்திருக்க மாட்டார் என பாலகிருஷ்ணனின் தாய் தெரிவித்துள்ளார்.
2 Feb 2019 8:02 AM GMT
சென்னையில் 2 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன - மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன்
சென்னை கிண்டி முதல் பெருங்களத்தூர் வரை 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு காவல்துறை சார்பில் 800 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
9 Jan 2019 10:58 AM GMT
பல இடங்களில் கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் - குற்றங்கள் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சேலத்தில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்றச் சம்பவங்கள் பெருமளவு குறைந்து வருவது தெரியவந்துள்ளது.
24 Nov 2018 7:28 AM GMT
காவலர்களுக்கான மன மேம்பாட்டிற்கு சிறப்பு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் ஏ.கே.விஸ்வநாதன்
காவலர்களுக்கு மன மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை சென்னை அரும்பாக்கத்தில் தொடங்கி வைத்தார் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.
2 Nov 2018 11:40 AM GMT
அனைத்து வீடு, கடைகளிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்துவதே இலக்கு - காவல் ஆணையர் விஸ்வநாதன்
சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வீடு மற்றும் கடைகளிலும் சாலையை நோக்கியவாறு சிசிடிவி கேமராக்கள் பொறுத்துவதே இலக்கு என மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
30 Aug 2018 7:23 AM GMT
சென்னை மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் அனைவரையும் 4 வாரங்களுக்குள் மாற்ற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் சொத்து கணக்குகளை 12 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்
14 Aug 2018 10:01 AM GMT
சென்னை மாநகராட்சியிடம் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை
லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை; சென்னை மாநகராட்சி மீது மக்கள் விரக்தி என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை.