மன உறுதியை அதிகரிக்க காவலர்களுக்கு பயிற்சி - மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன்
தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் புதிய கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் புதிய கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அம்பத்தூரில் காவல்துறை கண்கணிப்பு கேமராக்கள் கட்டுப்பட்டு அறையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மன உறுதியை அதிகரிக்க காவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
Next Story