நீங்கள் தேடியது "AK Viswanathan Interview"
22 May 2019 4:47 PM IST
பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது - காவல் ஆணையர் விஸ்வநாதன்
சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 3 இடங்களிலும் 5000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
22 May 2019 12:24 PM IST
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார் காவல் ஆணையர்
ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.
8 Feb 2019 4:33 AM IST
மன உறுதியை அதிகரிக்க காவலர்களுக்கு பயிற்சி - மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன்
தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் புதிய கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
2 Feb 2019 1:32 PM IST
சென்னையில் 2 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன - மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன்
சென்னை கிண்டி முதல் பெருங்களத்தூர் வரை 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு காவல்துறை சார்பில் 800 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
24 Nov 2018 12:58 PM IST
காவலர்களுக்கான மன மேம்பாட்டிற்கு சிறப்பு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் ஏ.கே.விஸ்வநாதன்
காவலர்களுக்கு மன மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை சென்னை அரும்பாக்கத்தில் தொடங்கி வைத்தார் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.
2 Nov 2018 8:14 PM IST
புகார் அளிக்க வந்தவரிடம் லஞ்சம் கேட்கும் உதவி ஆய்வாளர்
சென்னையில் லஞ்சப்புகாரில் சிக்கிய மத்திய குற்றப் பிரிவை சேர்ந்த 2 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2 Nov 2018 5:10 PM IST
அனைத்து வீடு, கடைகளிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்துவதே இலக்கு - காவல் ஆணையர் விஸ்வநாதன்
சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வீடு மற்றும் கடைகளிலும் சாலையை நோக்கியவாறு சிசிடிவி கேமராக்கள் பொறுத்துவதே இலக்கு என மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
31 Aug 2018 11:52 AM IST
போராட்டத்தையே தொழிலாக கொண்டிருக்கும் அமைப்புகளை மாணவர்கள் நம்பாதீர்கள் - ஏ.கே.விஸ்வநாதன்
போராட்டங்களை சில அமைப்புகள் வியாபாரமாக்கி உள்ளதாக சென்னை பெரு மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
29 Jun 2018 7:48 PM IST
ரத்த வெள்ளத்தில் புகார் அளிக்க வந்த நபர் - காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ரத்த வெள்ளத்தில் புகார் அளிக்க வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Jun 2018 8:18 PM IST
ரூ. 85 கோடியில் சிசிடிவி காமிரா வசதி - மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
சென்னை மாநகரில் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் 85 கோடி ரூபாய் செலவில் ஆங்காங்கே சி சி டி வி காமிரா பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.