வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார் காவல் ஆணையர்

ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.
x
மக்களவை மற்றும் பெரம்பூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, சென்னையில் 3 இடங்களில் நடைபெறுவதையொட்டி, சுமார் 5,000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட பிறகு பேசிய அவர்,இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்