நீங்கள் தேடியது "government jobs"

குரூப்-1 இரண்டாம் கட்ட தேர்வு தள்ளிவைப்பு...
8 Feb 2019 11:37 PM GMT

குரூப்-1 இரண்டாம் கட்ட தேர்வு தள்ளிவைப்பு...

மே மாதம் நடைபெற இருந்த குரூப்-1 இரண்டாம் கட்ட தேர்வு ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

சுருக்கெழுத்து, தட்டச்சர் பணிக்கான நேர்முக தேர்வு பிப். 13 - 15 வரை நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி
4 Feb 2019 11:23 AM GMT

"சுருக்கெழுத்து, தட்டச்சர் பணிக்கான நேர்முக தேர்வு பிப். 13 - 15 வரை நடைபெறும்" - டி.என்.பி.எஸ்.சி

சுருக்கெழுத்து, தட்டச்சர் பணிக்கான நேர்முக தேர்வு வரும் 13ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

குரூப் - 4 தேர்வு : 9,351 காலி பணியிடங்கள், ஜன. 21 முதல் கலந்தாய்வு துவக்கம்
10 Jan 2019 7:52 PM GMT

குரூப் - 4 தேர்வு : 9,351 காலி பணியிடங்கள், ஜன. 21 முதல் கலந்தாய்வு துவக்கம்

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 8 வகையான பணிகளில் காலியாக இருக்கும் 9 ஆயிரத்து 351 பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக் கான கலந்தாய்வு, வருகிற 21ம் தேதி சென்னையில் துவங்குகிறது.

10% ஒதுக்கீட்டுக்கு எதிராக  அதிமுக வாக்களித்திருக்கலாம் - கனிமொழி
10 Jan 2019 7:48 AM GMT

10% ஒதுக்கீட்டுக்கு எதிராக அதிமுக வாக்களித்திருக்கலாம் - கனிமொழி

பொருளாதார அடிப்படையில் பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு செய்த விவகாரத்தில், அதிமுக கண்துடைப்பு நாடகமாடுவதாக தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

10% ஒதுக்கீட்டுக்கு எதிராக அதிமுக வாக்களித்திருக்கலாம் - கனிமொழி
10 Jan 2019 6:41 AM GMT

10% ஒதுக்கீட்டுக்கு எதிராக அதிமுக வாக்களித்திருக்கலாம் - கனிமொழி

பொருளாதார அடிப்படையில் பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு செய்த விவகாரத்தில், அதிமுக கண்துடைப்பு நாடகமாடுவதாக தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

சமூக நீதியை அழித்தொழிக்கும் முயற்சியே 10% ஒதுக்கீடு - திருமாவளவன்
9 Jan 2019 7:27 PM GMT

சமூக நீதியை அழித்தொழிக்கும் முயற்சியே 10% ஒதுக்கீடு - திருமாவளவன்

மாமேதை மகா காவியம் உள்ளிட்ட 11 புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

பொதுப்பிரிவினருக்கு 10 % இடஒதுக்கீடு மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேறியது
9 Jan 2019 7:11 PM GMT

பொதுப்பிரிவினருக்கு 10 % இடஒதுக்கீடு மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேறியது

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

ஏழரை - (08-01-2019)
8 Jan 2019 7:49 PM GMT

ஏழரை - (08-01-2019)

ஏழரை - (08-01-2019)

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு - சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
8 Jan 2019 7:33 PM GMT

"பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு" - சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரி சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
31 Dec 2018 12:26 PM GMT

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரி சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி திட்டமிட்டப்படி மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பட்டதாரி பெண்
31 Dec 2018 9:54 AM GMT

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பட்டதாரி பெண்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பட்டதாரி பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.

உதவிபொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
28 Dec 2018 7:43 AM GMT

உதவிபொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை மற்றும் கட்டட அமைப்பு துறை ஆகியவற்றில் காலியாக உள்ள 131 இடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.