ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரி சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி திட்டமிட்டப்படி மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரி சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி திட்டமிட்டப்படி மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். கோரிக்கை தொடர்பாக சென்னையில் சமூகநலத்துறை ஆணையர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனையடுத்து, வரும் 20ஆம் தேதி மாநில அளவிலான போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்