சமூக நீதியை அழித்தொழிக்கும் முயற்சியே 10% ஒதுக்கீடு - திருமாவளவன்

மாமேதை மகா காவியம் உள்ளிட்ட 11 புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
x
மாமேதை மகா காவியம் உள்ளிட்ட 11 புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், விஜிபி சந்தோஷம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு என்பது ஆபத்தான முயற்சி என விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்