குரூப்-1 இரண்டாம் கட்ட தேர்வு தள்ளிவைப்பு...

மே மாதம் நடைபெற இருந்த குரூப்-1 இரண்டாம் கட்ட தேர்வு ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப்-1 இரண்டாம் கட்ட தேர்வு தள்ளிவைப்பு...
x
மே மாதம் நடைபெற இருந்த குரூப்-1 இரண்டாம் கட்ட தேர்வு ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மாணவர்கள் தயாராவதற்கு வசதியாக தள்ளி வைப்பதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஏற்கனவே அறிவித்தப்படி மார்ச் மூன்றாம் தேதி நடைபெறும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்