உதவிபொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை மற்றும் கட்டட அமைப்பு துறை ஆகியவற்றில் காலியாக உள்ள 131 இடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
உதவிபொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
x
பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை மற்றும் கட்டட அமைப்பு துறை ஆகியவற்றில் காலியாக உள்ள 131 இடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணை  வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உயர்கல்வித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக கட்டடடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்