நீங்கள் தேடியது "Garbage"

குப்பை தொட்டி முன் கோலம் போட்ட நெல்லை மாநகராட்சி...
1 Oct 2018 10:42 PM GMT

குப்பை தொட்டி முன் கோலம் போட்ட நெல்லை மாநகராட்சி...

நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில், 25 முதல் 30 இடங்களில் குப்பை தொட்டி முன் மாநகராட்சி அதிகாரிகளால் கோலம் போடப்படுகிறது.

குப்பை கிடங்கை சீரமைக்க ஒதுக்கும் நிதியில் ஊழல் - பொதுமக்கள் குற்றச்சாட்டு
21 Sep 2018 10:09 AM GMT

"குப்பை கிடங்கை சீரமைக்க ஒதுக்கும் நிதியில் ஊழல்" - பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருமங்கலத்தில் குப்பை கிடங்குகளை சீரமைக்க ஒதுக்கும் நிதியில் முறைகேடு நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அரசியலில் சேர்ந்துள்ள குப்பைகளை பெறுக்கித்தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது - கமல்ஹாசன்
19 Sep 2018 10:32 PM GMT

அரசியலில் சேர்ந்துள்ள குப்பைகளை பெறுக்கித்தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது - கமல்ஹாசன்

அரசியலில் சேர்ந்துள்ள குப்பைகளை பெறுக்கித்தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

குப்பை மேட்டை சுத்தம் செய்த மக்கள் - பாம்புகுட்டிகள் இருந்ததால் பரபரப்பு
6 July 2018 5:26 AM GMT

குப்பை மேட்டை சுத்தம் செய்த மக்கள் - பாம்புகுட்டிகள் இருந்ததால் பரபரப்பு

நாகர்கோவிலில் இருந்து ராஜக்கமங்கலம் நெடுஞ்சாலையில் உள்ள பருத்திவிளை பகுதியில் சாலையோரம் புதர்களும் குப்பைகளும் குவிந்து பல மாதங்களாக அகற்றப்படாமல் இருந்தன.

குப்பைகள் இல்லாத தமிழகமாக மாற்றப்படும் -  நகராட்சி நிர்வாகம் திட்டம்
4 July 2018 5:02 AM GMT

"குப்பைகள் இல்லாத தமிழகமாக மாற்றப்படும்" - நகராட்சி நிர்வாகம் திட்டம்

மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் நகராட்சி நிர்வாகம் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தாண்டு இறுதியில் குப்பைகள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும்.

குப்பை கிடங்கை புல்வெளியாக மாற்றிய நெல்லை மக்கள்
4 July 2018 4:49 AM GMT

குப்பை கிடங்கை புல்வெளியாக மாற்றிய நெல்லை மக்கள்

குப்பை கிடங்கை கூட புல்வெளியாக மாற்றி, பார்வையாளர்களின் பாராட்டை பெற முடியும் என நிரூபித்து காட்டியுள்ளது நெல்லை மாநகராட்சி நிர்வாகம்.

அமிலக் கழிவுகளை கொட்டும் மர்ம நபர்கள் - துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்
2 July 2018 7:38 AM GMT

அமிலக் கழிவுகளை கொட்டும் மர்ம நபர்கள் - துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்

சாயல்குடி அருகே கொட்டப்படும் அமிலக் கழிவுகளால் மரங்கள் அழிந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.