அரசியலில் சேர்ந்துள்ள குப்பைகளை பெறுக்கித்தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது - கமல்ஹாசன்

அரசியலில் சேர்ந்துள்ள குப்பைகளை பெறுக்கித்தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
அரசியலில் சேர்ந்துள்ள குப்பைகளை பெறுக்கித்தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது - கமல்ஹாசன்
x
அரசியலில் சேர்ந்துள்ள குப்பைகளை பெறுக்கித்தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக, பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கமல் பங்கேற்றார். அதில் பேசிய அவர், தான் கல்லூரிகளில் பேச ரகசிய தடைகள் இருப்பதாகவும், அதை மீறி தொடர்ந்து பேசப்போவதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்