"குப்பை கிடங்கை சீரமைக்க ஒதுக்கும் நிதியில் ஊழல்" - பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருமங்கலத்தில் குப்பை கிடங்குகளை சீரமைக்க ஒதுக்கும் நிதியில் முறைகேடு நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குப்பை கிடங்கை சீரமைக்க ஒதுக்கும் நிதியில் ஊழல் - பொதுமக்கள் குற்றச்சாட்டு
x
திருமங்கலத்தில் குப்பை கிடங்குகளை சீரமைக்க ஒதுக்கும் நிதியில் முறைகேடு நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு ஒதுக்கக் கூடிய நிதியை, நகர் வளர்ச்சி மேம்பாட்டிற்கு பயன்படுத்தலாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்சாரம், குடிநீர், சாலை உள்ளிட்ட வசதிகளின்றி அவதியுறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்