நீங்கள் தேடியது "dowry"
11 Jun 2019 3:22 AM GMT
பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான கருத்து : கல்லூரி மாணவி உட்பட 2 பேர் தற்கொலை
கல்லூரி மாணவி குறித்து பேஸ்புக்கில் பதியப்பட்ட தவறான தகவலால் 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெய்வேலி பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 Jun 2019 6:37 PM GMT
செவிலியர் சாவில் மர்மம் - பெற்றோர்கள் புகார்
தனது மகளின் சாவில் கணவர் குடும்பத்தினருக்கு தொடர்பிருப்பதாக கூறி அவரது பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 May 2019 9:03 AM GMT
"ஆண் வாரிசு இல்லை என கணவர் அடித்து துன்புறுத்துகிறார்" : கலெக்டர் அலுவலகத்தில் பெண் தஞ்சம்
ஆண் வாரிசு இல்லை என கூறி கணவர் தன்னை சித்ரவதை செய்வதாக கூறிய பெண் ஒருவர் தன் 3 பெண் குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.
12 April 2019 6:13 AM GMT
"வரதட்சணை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் சித்ரவதை" : தீக்குளித்து பெண் தற்கொலை
சென்னை கே.கே.நகரில் தீக்குளித்து இறந்த பெண்ணின் சாவில் சந்தேகம் இருப்பதாக அந்த பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
27 Nov 2018 3:26 AM GMT
தருமபுரி : ஆட்சியர் அலுவலகத்தில் 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
18 Nov 2018 2:28 AM GMT
குழந்தை பெற்ற 18 நாளில் தாய் தூக்குப் போட்டு தற்கொலை...
மதுரை அருகே, 18 நாட்களுக்கு முன்னர் குழந்தை பெற்ற பெண்ணை, அவரது கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொலை செய்ததாக, பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
8 Nov 2018 6:24 AM GMT
"நாங்கள் செய்த சீர், மொய் பணத்தை திரும்ப கொண்டுவாருங்கள்" : இணையதளங்களில் பரவும் வினோத திருமண பத்திரிக்கை
கோவை, அரியலூர் தம்பதிகளின் வினோத திருமண பத்திரிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
26 Oct 2018 1:13 PM GMT
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளுக்கு சூடு வைத்த தாய்
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளுக்கு சூடு வைத்து கொடுமைபடுத்திய தாய்க்கு வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
22 Oct 2018 7:31 AM GMT
வரதட்சணை தராததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் தலையை மொட்டையடித்த பெண் வீட்டார்
லக்னோவில், வரதட்சணை தராததால் திருமணம் செய்ய மறுத்த மணமகனின் தலையை பெண் வீட்டார் மொட்டையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
10 Oct 2018 3:21 AM GMT
வரதட்சணை கேட்டு மருமகளை அரிவாளால் வெட்டிய மாமியார்...
திருவாரூரில் வரதட்சணை கேட்டு மருமகளை வெட்டிய மாமியாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
16 Sep 2018 8:57 PM GMT
மத்திய சிறை காவலர் மீது வரதட்சணை கொடுமை புகார் - போலீசார் விசாரணை...
கோவை மத்திய சிறையில் பணிபுரியும் காவலர் மீதான வரதட்சணை கொடுமை புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Sep 2018 7:31 AM GMT
வரதட்சணை புகார்கள் தொடர்பான வழக்கு : முந்தைய தீர்ப்பை மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வரதட்சணை புகார்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் மாற்றம் செய்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.