நீங்கள் தேடியது "District"

சமத்துவபுரத்தில் இருந்து இடம்பெயரும் மக்கள்... குடி தண்ணீர் இல்லாத‌தால் மக்கள் வேதனை
18 Feb 2019 6:34 AM GMT

சமத்துவபுரத்தில் இருந்து இடம்பெயரும் மக்கள்... குடி தண்ணீர் இல்லாத‌தால் மக்கள் வேதனை

சேலத்தில் குடிக்க கூட தண்ணீர் இல்லாத‌தால், அரசு கட்டி கொடுத்த இலவச வீடுகளை காலி செய்துவிட்டு செல்லும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை - தினகரன்
15 Feb 2019 3:14 AM GMT

மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை - தினகரன்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இல்லாதவருக்கு உதவும் மகிழ்ச்சியின் சுவர் : மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு
6 Feb 2019 12:57 PM GMT

இல்லாதவருக்கு உதவும் "மகிழ்ச்சியின் சுவர்" : மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு

பெரம்பலூரில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில், "மகிழ்ச்சியின் சுவரை", மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

மும்மத ஸ்தலங்களை இணைக்கும் ரயில் சேவை - இனிப்பு வழங்கி குமரி மக்கள் கொண்டாட்டம்
3 Feb 2019 2:36 AM GMT

மும்மத ஸ்தலங்களை இணைக்கும் ரயில் சேவை - இனிப்பு வழங்கி குமரி மக்கள் கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டதை ரயில் பயணிகள் சங்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

போடோலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் வேண்டும் : போடோ இன மக்கள் பேரணி
22 Jan 2019 6:40 AM GMT

"போடோலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் வேண்டும்" : போடோ இன மக்கள் பேரணி

"போடோலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் வேண்டும்" : போடோ இன மக்கள் பேரணி

மாநில அளவிலான ஆணழகன் போட்டி - வீர‌ர்கள் பங்கேற்பு
21 Jan 2019 4:23 AM GMT

மாநில அளவிலான ஆணழகன் போட்டி - வீர‌ர்கள் பங்கேற்பு

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு
15 Jan 2019 7:31 PM GMT

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு

நாகை மாவட்டம், பொய்கை நல்லூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவர் உயிரிழந்ததை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மக்கள், நிறுவனங்களின் பணம், கால விரயத்தை தடுக்கும் செயலி - அரியலூர் எஸ்.பி. சீனிவாசன் தொடங்கி வைத்தார்
9 Jan 2019 2:25 PM GMT

மக்கள், நிறுவனங்களின் பணம், கால விரயத்தை தடுக்கும் செயலி - அரியலூர் எஸ்.பி. சீனிவாசன் தொடங்கி வைத்தார்

பொது மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் காலம் மற்றும் பண விரயத்தை குறைக்கும் வகையில் ஆன்-லைன் மூலம் நன்னடத்தை சான்றிதழ் பெறும் திட்டத்தை மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் அரியலூரில் தொடங்கி வைத்தார்.

தடையை மீறி பொங்கல் சிறப்பு தொகை விநியோகம்
9 Jan 2019 2:10 PM GMT

தடையை மீறி பொங்கல் சிறப்பு தொகை விநியோகம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பொங்கல் பரிசு சிறப்புத் தொகையான ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

அதிக தலைமுறைகளை கண்ட அபூர்வ பாட்டி காலமானார்...
21 Dec 2018 7:41 PM GMT

அதிக தலைமுறைகளை கண்ட அபூர்வ பாட்டி காலமானார்...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன சுனையகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி நல்லம்மாள்.

சீட்டு பணம் கட்டாமல் இருந்த போலீசார் மனைவி மீது புகார்
29 Nov 2018 11:16 AM GMT

சீட்டு பணம் கட்டாமல் இருந்த போலீசார் மனைவி மீது புகார்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவன இயக்குனர் உமா மகேஷ்வரி, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.