"போடோலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் வேண்டும்" : போடோ இன மக்கள் பேரணி

"போடோலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் வேண்டும்" : போடோ இன மக்கள் பேரணி
போடோலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் வேண்டும் : போடோ இன மக்கள் பேரணி
x
அசாமில் இருந்து, தங்களை தனியாக பிரித்து போடோலாந்து என்ற பெயரில் புதிய மாநிலம் அறிவிக்க கோரி, போடோ இன மக்கள் பேரணி நடத்தினர்.  அசாம் மாநிலம் கோக்ராஜாரில் போடோ மாணவர் முன்னணி சார்பில் நடந்த இந்த பேரணியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள், தனி மாநில கோரிக்கையை முழக்கங்களாக எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்