நீங்கள் தேடியது "delta"
21 Feb 2020 1:47 AM GMT
மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்க கோரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் போராட்டம்
மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
19 Feb 2020 5:10 PM GMT
(19/02/2020) ஆயுத எழுத்து : 110 அறிவிப்புகள் : அக்கறையா...? அழுத்தமா...?
சிறப்பு விருந்தினர்களாக : முனவர் பாஷா, த.மா.கா // முரளி, அரசியல் விமர்சகர் // அருணன், சி.பி.எம் // அல் அமீன், சாமானியர்
16 Feb 2020 6:30 AM GMT
தந்தி டி.வி.யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி: "அறுவடை யார் செய்தாலும், டெல்டா மக்களுக்கு பலன் கிடைக்கும்" - பார்வையாளர்கள் கருத்து
திருவாரூரில், தந்தி டிவி சார்பில், வேளாண் மண்டலமாகும் டெல்டா- அறுவடை யாருக்கு என்ற தலைப்பில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
27 Jun 2019 1:55 PM GMT
காவிரி டெல்டாவில் 104 எண்ணெய் கிணறுகள் : "அனுமதி வழங்கக் கூடாது" - அன்புமணி கோரிக்கை
காவிரிப் பாசன மாவட்டங்களின் இயற்கை வளங்களை சூறையாடும் வகையிலும், விவசாயத்தை அழிக்கும் வகையிலும் எண்ணெய்க் கிணறுகளை அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
24 Nov 2018 12:16 PM GMT
ஊருக்கே சோறு போட்டவர்கள் பட்டினியால் தவிக்கின்றனர் - சகாயம் ஐ.ஏ.எஸ். வேதனை
ஊருக்கே சோறு போட்ட டெல்டா மக்கள் பட்டினியால் வாழ்கின்றனர் என்பதை பார்க்கும்போது மிகுந்த வேதனையாக உள்ளதாகவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
22 Nov 2018 4:54 PM GMT
டெல்டா மாவட்டங்களை நேரில் ஆய்வு செய்ய முடிவு - வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்
கஜா புயலின் கோர தாண்டவத்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட, டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு, நாளை வெள்ளிக்கிழமை தமிழகம் வருகிறது.
25 Jun 2018 1:16 PM GMT
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ல் நடைபெறும் என தகவல்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ல் நடைபெறும் என தகவல் * ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது * இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் 4 மாநில அரசுகளுக்கும் நாளை அனுப்பப்படும் என தகவல்
24 Jun 2018 1:17 PM GMT
பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடிக்காக பாபநாசம் அணை இன்று திற்றகப் பட்டது.. மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் இன்று அணையை திறந்து வைத்தார்.