மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்க கோரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் போராட்டம்

மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்க கோரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் போராட்டம்
x
மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெற்கதிர், கரும்பு மற்றும் ஏர் கலப்பையுடன் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்ற விவசாயிகள், கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்