தந்தி டி.வி.யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி: "அறுவடை யார் செய்தாலும், டெல்டா மக்களுக்கு பலன் கிடைக்கும்" - பார்வையாளர்கள் கருத்து
திருவாரூரில், தந்தி டிவி சார்பில், வேளாண் மண்டலமாகும் டெல்டா- அறுவடை யாருக்கு என்ற தலைப்பில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூரில், தந்தி டிவி சார்பில், வேளாண் மண்டலமாகும் டெல்டா- அறுவடை யாருக்கு என்ற தலைப்பில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களும், விவசாயிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வேளாண் மண்டலம் அறிவிப்பின் பலனை எந்த கட்சியினர் அறுவடை செய்தாலும, அதன் பலன் டெல்டா மக்களுக்குத்தான் என்று பார்வையாளர்கள் கூறினர்.
Next Story