நீங்கள் தேடியது "Agricultural Land"

தந்தி டி.வி.யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி: அறுவடை யார் செய்தாலும், டெல்டா மக்களுக்கு பலன் கிடைக்கும் - பார்வையாளர்கள் கருத்து
16 Feb 2020 6:30 AM GMT

தந்தி டி.வி.யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி: "அறுவடை யார் செய்தாலும், டெல்டா மக்களுக்கு பலன் கிடைக்கும்" - பார்வையாளர்கள் கருத்து

திருவாரூரில், தந்தி டிவி சார்பில், வேளாண் மண்டலமாகும் டெல்டா- அறுவடை யாருக்கு என்ற தலைப்பில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதலமைச்சர் செயல் வீரர், திமுகவினர் வாய்ச்சொல் வீரர்கள் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
12 Feb 2020 8:03 AM GMT

"முதலமைச்சர் செயல் வீரர், திமுகவினர் வாய்ச்சொல் வீரர்கள்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பதாக திமுக கபட நாடகம் ஆடுகிறது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்தார்.

(10/02/2020) ஆயுத எழுத்து : சிறப்பு வேளாண் மண்டலம் : அரசியலா...? அக்கறையா...?
10 Feb 2020 4:28 PM GMT

(10/02/2020) ஆயுத எழுத்து : சிறப்பு வேளாண் மண்டலம் : அரசியலா...? அக்கறையா...?

சிறப்பு விருந்தினர்களாக : ரங்கநாதன், விவசாயிகள் சங்கம்// கணபதி, பத்திரிகையாளர்// சிவசங்கரி, அ.தி.மு.க// அருணன், சி.பி.எம்

வைகை ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளம் : தண்ணீரில் மூழ்கிய விளை நிலங்கள்,நெற்பயிர்கள்
12 Nov 2019 12:02 PM GMT

வைகை ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளம் : தண்ணீரில் மூழ்கிய விளை நிலங்கள்,நெற்பயிர்கள்

மதுரை சோழவந்தான் வைகையாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஒடுவதால் குளங்கள், கண்மாய்கள் நிரம்பி வயல் வெளிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

உயர்மின் கோபுர விவகாரம்: விவசாயிகளுக்கு முதல்வர் விடை சொல்ல வேண்டும் - கமல்ஹாசன்
4 Jan 2019 2:52 PM GMT

உயர்மின் கோபுர விவகாரம்: "விவசாயிகளுக்கு முதல்வர் விடை சொல்ல வேண்டும்" - கமல்ஹாசன்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை முதலமைச்சர் நேரில் சந்திக்க வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.

உயர்மின் கோபுர விவகாரம்: விரைவில் சுமூக தீர்வு காண முன்வாருங்கள் - விவசாயிகள் கோரிக்கை
3 Jan 2019 4:14 PM GMT

உயர்மின் கோபுர விவகாரம்: "விரைவில் சுமூக தீர்வு காண முன்வாருங்கள்" - விவசாயிகள் கோரிக்கை

உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தில், முதலமைச்சர் தலையிட்டு சுமூக தீர்வு காண முன்வருமாறு விவசாய சங்கம் வலியுறுத்தி உள்ளது.

உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக 8 மாவட்டங்களில் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்
30 Dec 2018 12:58 PM GMT

உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக 8 மாவட்டங்களில் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்

உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்த்து தெரிவித்து விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கஜா புயல் எதிரொலி : நீரில் மூழ்கிய நெல் பயிர்கள்
21 Nov 2018 12:37 PM GMT

கஜா புயல் எதிரொலி : நீரில் மூழ்கிய நெல் பயிர்கள்

புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

விவசாய நிலத்தில் புகுந்த வெள்ளநீர் : போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
21 Nov 2018 3:09 AM GMT

விவசாய நிலத்தில் புகுந்த வெள்ளநீர் : போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொடைக்கானல் அருகே கீழ்மடைபள்ளம் நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

பாசன கால்வாய் காணவில்லை என புகார் - பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு
10 Nov 2018 7:49 PM GMT

பாசன கால்வாய் காணவில்லை என புகார் - பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே பாசன கால்வாய் ஒன்று காணவில்லை என, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி
29 Oct 2018 3:04 AM GMT

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்கி உள்ள அன்புமணி.