கஜா புயல் எதிரொலி : நீரில் மூழ்கிய நெல் பயிர்கள்

புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
x
புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். திருவாரூர் அருகே உள்ள மாங்குடி பகுதியில், புயல் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கி சேதமாகி உள்ளன. இதனால் பல லட்ச ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்