ஊருக்கே சோறு போட்டவர்கள் பட்டினியால் தவிக்கின்றனர் - சகாயம் ஐ.ஏ.எஸ். வேதனை

ஊருக்கே சோறு போட்ட டெல்டா மக்கள் பட்டினியால் வாழ்கின்றனர் என்பதை பார்க்கும்போது மிகுந்த வேதனையாக உள்ளதாகவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
x
ஊருக்கே சோறு போட்ட டெல்டா மக்கள்  பட்டினியால் வாழ்கின்றனர் என்பதை பார்க்கும்போது மிகுந்த வேதனையாக உள்ளதாகவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி  சகாயம்  தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தமிழக அரசு மட்டுமின்றி அனைவரும் தனிப்பட்ட முறையில் உதவ முன்வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  "மக்கள் பாதை இயக்கம்" சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்