நீங்கள் தேடியது "Crime against Women"
6 July 2018 1:01 AM GMT
பெண்களுக்கு எதிரான குற்றம் - முதலிடத்தில் நெல்லை
தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாவட்டமாக நெல்லை உள்ளது.
5 July 2018 4:44 PM GMT
திருடனை மடக்கி பிடித்த சிறுவனுக்கு வேலை
சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருடனை மடக்கிப்பிடித்த சிறுவன் சூர்யாவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
2 July 2018 3:18 AM GMT
சட்டமன்ற கூட்டத்தொடரில் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை - ஸ்டாலின்
சட்டமன்ற கூட்டத்தொடரில், தான் கேட்ட எந்த கேள்விக்கும் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
28 Jun 2018 1:36 PM GMT
8 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை
மத்தியப்பிரதேச மாநிலம் மண்ட்சோர் பகுதியில், 8 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
27 Jun 2018 11:58 AM GMT
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பதை காவல்துறை உறுதி செய்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
27 Jun 2018 11:11 AM GMT
"ஆளுநர்கள் மூலம் பாஜக, மறைமுக அரசியல் நடத்துகிறது" - சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
மாநில ஆளுநர்கள் மூலம், பாஜக மறைமுக அரசியலில் ஈடுபடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
27 Jun 2018 4:29 AM GMT
"மதவெறி சக்திகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கப்படுகிறது" - ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் மதவெறி சக்திகளுக்கு இடம் கொடுக்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் விளக்கம்.
26 Jun 2018 2:27 PM GMT
பெண்களுக்கு ஆபத்தான நாடு : முதலிடத்தில் இந்தியா, நாட்டிற்கே அவமானம் - ராகுல்காந்தி விமர்சனம்
பெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இது நாட்டிற்கே அவமானம் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
26 Jun 2018 11:38 AM GMT
முரண்பாடுகளின் மொத்த உருவம் திமுக - அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சட்டப்பேரவையில் ஆளுநர் பற்றி விவாதம் நடத்த முடியாத அளவுக்கு விதியை மாற்றியது திமுக தான் என்று, அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
20 Jun 2018 9:31 AM GMT
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கைவரிசை - கத்தியால் குத்தி 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 7 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.