"மதவெறி சக்திகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கப்படுகிறது" - ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் மதவெறி சக்திகளுக்கு இடம் கொடுக்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் விளக்கம்.
மதவெறி சக்திகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கப்படுகிறது - ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் விளக்கம்
x
காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சியாக இருந்தாலும், அதிமுக ஆட்சியாக இருந்தாலும் மதசார்பற்ற நிலை கடைபிடிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்தார். ஆனால் அந்த நிலை தற்போது மாறி வருவதாக அவர் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 5 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த போது, மதசார்பின்மை தெரியவில்லையா என கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்