வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கைவரிசை - கத்தியால் குத்தி 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 7 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கைவரிசை - கத்தியால் குத்தி 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
x
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம்  7 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.  வடகரை பகுதியை சேர்ந்த மணிமலா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர், தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். தண்ணீர் கொண்டு வந்த மணிமாலாவை கத்தியால் குத்திய மர்ம நபர் அவர் அணிந்திருந்த 7 சவரன் செயினை பறித்து சென்றான்.  பலத்த காயமடைந்த மணிமாலா, பெரியகுளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்