நீங்கள் தேடியது "Corporation"

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை மாநகராட்சி
18 May 2021 7:10 PM GMT

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை மாநகராட்சி

சென்னை மாநகரில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம்.. - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
9 April 2021 7:50 AM GMT

முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம்.. - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மாஞ்சா நூலுடன் காற்றாடி விற்றவர் கைது - ஆன்லைனில் கொள்முதல் செய்தது அம்பலம்
19 July 2020 7:55 AM GMT

மாஞ்சா நூலுடன் காற்றாடி விற்றவர் கைது - ஆன்லைனில் கொள்முதல் செய்தது அம்பலம்

சென்னையில், மாஞ்சா நூலுடன் காற்றாடி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

(05/06/2020) ஆயுத எழுத்து - வைரஸ் வேட்டை : தடுக்கத் தவறியது யார்?
5 Jun 2020 5:04 PM GMT

(05/06/2020) ஆயுத எழுத்து - வைரஸ் வேட்டை : தடுக்கத் தவறியது யார்?

சிறப்பு விருந்தினராக - செம்மலை, அதிமுக // பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக // Dr.சுமந்த் சி ராமன், மருத்துவர் // Dr. ராஜா, இந்திய மருத்துவ சங்கம்

ரூ.1. 88 கோடி வாடகை பாக்கி நிலுவை - 118 கடைகளுக்கு சீல் வைத்தது  நகராட்சி நிர்வாகம்
30 Jan 2020 1:06 PM GMT

ரூ.1. 88 கோடி வாடகை பாக்கி நிலுவை - 118 கடைகளுக்கு சீல் வைத்தது நகராட்சி நிர்வாகம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், வாடகை பாக்கி தராத 118 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம் : விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் மாவட்ட நிர்வாகம்
1 Nov 2019 10:34 AM GMT

குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம் : விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் மாவட்ட நிர்வாகம்

பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகளை உரமாக தயார் செய்து தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

சென்னையில் 22.58 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம் - மாநகராட்சி தகவல்
28 Oct 2019 5:52 PM GMT

சென்னையில் 22.58 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம் - மாநகராட்சி தகவல்

சென்னையின் 15 மண்டலங்களில் தீபாவளி திருநாளை ஒட்டி இருபத்தி இரண்டரை டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நிலத்தை ஆக்கிரமித்த தனியார் கல்வி நிறுவனம்: நிலத்தை மீட்கும் மாநகராட்சி நடவடிக்கையில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
11 Aug 2019 7:07 PM GMT

நிலத்தை ஆக்கிரமித்த தனியார் கல்வி நிறுவனம்: நிலத்தை மீட்கும் மாநகராட்சி நடவடிக்கையில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

தனியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மீட்கும் மாநகராட்சி நடவடிக்கையில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.