நீங்கள் தேடியது "construction"
25 Dec 2018 11:40 AM GMT
பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய பாலம், ரூ.250 கோடி மதிப்பில் கட்டப்படும் - ரெயில்வே அமைச்சகம்
பாம்பன் பாலத்துக்கு பதிலாக 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
19 Dec 2018 11:00 AM GMT
பாம்பன் தூக்கு பாலம் சீரமைக்கும் பணி : விரைவில் ரயில் சேவை துவக்க நடவடிக்கை
பாம்பன் தூக்கு பாலம் சீரமைக்கும் பணி : விரைவில் ரயில் சேவை துவக்க நடவடிக்கை
29 Oct 2018 5:35 AM GMT
தினமும் 300 செங்கல் தயாரிக்கும் ரோபோ
கட்டுமானத் தொழிலின் எதிர்காலம் ரோபோக்களின் கைகளில் உள்ளது என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு
10 Oct 2018 5:37 AM GMT
தரை மட்டத்தில் இருந்து 5 அடி உயர்த்தப்படும் வீடு - கட்டுமான நிபுணர்கள் அசத்தல்
நாமக்கல் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த வீரமணி என்பவர், தனது வீட்டை 500 ஜாக்கிகள் மூலம் தூக்கி தரை மட்டத்தில் இருந்து 5 அடி உயர்த்தும் பணியை செய்து வருகிறார்.
25 Sep 2018 1:46 AM GMT
3.50 கோடி மதிப்பீட்டில் போடப்பட்ட சாலை - சாரல் மழைக்கு பின் பெயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி
பழனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தார்சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.
17 Sep 2018 6:02 AM GMT
கடலில் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு : ஒரு நாள் அடையாள போராட்டத்தில் மீனவர்கள்
கல்லாமொழி அருகே கடலில் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
10 Aug 2018 2:41 AM GMT
கருணாநிதி சமாதியில் கட்டுமான பணிகள்
கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள நினைவிடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றது.
2 Aug 2018 11:34 AM GMT
பாலத்தை தாங்கி நிற்கும் பிரமாண்ட கைகள்
வியட்நாமின் பானா மலைப்பகுதியில் வித்தியாசமாக வடிமைக்கப்பட்டுள்ள பாலம், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
24 July 2018 1:04 PM GMT
பன்னாட்டு நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள புதிய அணை - இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திறந்து வைத்தார்
இலங்கையில் பன்னாட்டு உதவியுடன் கட்டப்பட்டு உள்ள மொரகஹகந்த அணையை அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா திறந்து வைத்தார்.
21 July 2018 3:56 PM GMT
சென்னை கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது விபத்து
புதிதாக கட்டப்பட்டு வந்த 2 மாடி கட்டிடம் சரிந்து விழுந்தது
11 July 2018 5:09 AM GMT
தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பொருட்கள் ஜப்தி - விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததால் நடவடிக்கை
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் நீதிமன்ற உத்தரவின்படி ஜப்தி செய்யப்பட்டது.
20 Jun 2018 5:49 AM GMT
ரூ.38 கோடி செலவில் பிரமாண்ட கட்டடம் டிபிஐ வளாகத்தில் பணிகள் விறுவிறுப்பு
ரூ.38 கோடி செலவில் பிரமாண்ட கட்டடம் டிபிஐ வளாகத்தில் பணிகள் விறுவிறுப்பு