ரூ.38 கோடி செலவில் பிரமாண்ட கட்டடம் டிபிஐ வளாகத்தில் பணிகள் விறுவிறுப்பு

ரூ.38 கோடி செலவில் பிரமாண்ட கட்டடம் டிபிஐ வளாகத்தில் பணிகள் விறுவிறுப்பு
ரூ.38 கோடி செலவில் பிரமாண்ட கட்டடம் டிபிஐ வளாகத்தில் பணிகள் விறுவிறுப்பு
x
சென்னை டிபிஐ வளாகத்தில், கல்வித்துறை அலுவலகங்களுக்காக பிரமாண்ட கட்டடம் கட்டும் பணி துவங்கி உள்ளது. 38 கோடி ரூபாய் செலவில், ஆறு தளங்களுடன் வளாகத்தின் மையப்பகுதியில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது.  இரண்டு ஆண்டுகளுக்குள் முழுமையாக பணிகள் நிறைவடையும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்