கடலில் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு : ஒரு நாள் அடையாள போராட்டத்தில் மீனவர்கள்

கல்லாமொழி அருகே கடலில் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு : ஒரு நாள் அடையாள போராட்டத்தில் மீனவர்கள்
x
தூத்துக்குடி கல்லாமொழி அருகே கடலில் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த   8 ஆயிரத்துக்கும் அதிகமான நாட்டு படகு மீனவர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.




Next Story

மேலும் செய்திகள்