கடலில் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு : ஒரு நாள் அடையாள போராட்டத்தில் மீனவர்கள்
கல்லாமொழி அருகே கடலில் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி கல்லாமொழி அருகே கடலில் பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான நாட்டு படகு மீனவர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
Next Story