பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய பாலம், ரூ.250 கோடி மதிப்பில் கட்டப்படும் - ரெயில்வே அமைச்சகம்

பாம்பன் பாலத்துக்கு பதிலாக 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய பாலம், ரூ.250 கோடி மதிப்பில் கட்டப்படும் - ரெயில்வே அமைச்சகம்
x
பாம்பன் பாலத்துக்கு பதிலாக 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. 1914-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, ராமேசுவரத்துக்கு செல்ல வேண்டிய ரயில்கள், மண்டபத்துடன் நிறுத்தப்படுகின்றன. இந்நிலையில், இரண்டரை கிலோ மீட்டர் நீளத்தில் புதிய பாலம் கட்டும் பணி, அடுத்த மாதம் தொடங்குகிறது. பாலத்தை கட்டி முடிக்க 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்