நீங்கள் தேடியது "cases"

18 பேர் மீண்டும் போட்டியிட முடியாதா... ?
25 Oct 2018 8:21 AM GMT

18 பேர் மீண்டும் போட்டியிட முடியாதா... ?

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வேல்முருகன் மீது 3 பிரிவுகளில் வழக்கு
16 Oct 2018 6:24 AM GMT

வேல்முருகன் மீது 3 பிரிவுகளில் வழக்கு

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது திருவல்லிக்கேணி போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர்.

மூன்றில் ஒரு பங்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்கு...
28 Sep 2018 3:24 PM GMT

மூன்றில் ஒரு பங்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்கு...

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகள்-தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
26 Sep 2018 11:56 AM GMT

அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகள்-தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கக் கோரிய விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

எம்.பிக்கள்,எம் .எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தொடக்கம்...
20 Sep 2018 10:32 AM GMT

எம்.பிக்கள்,எம் .எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தொடக்கம்...

எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்ய கால நிர்ணயம் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்
15 Sep 2018 5:02 AM GMT

"வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்ய கால நிர்ணயம் செய்ய வேண்டும்" - உயர் நீதிமன்றம்

வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்ய கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தலைமைப் பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரதட்சணை புகார்கள் தொடர்பான வழக்கு : முந்தைய தீர்ப்பை மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு
14 Sep 2018 7:31 AM GMT

வரதட்சணை புகார்கள் தொடர்பான வழக்கு : முந்தைய தீர்ப்பை மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

வரதட்சணை புகார்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் மாற்றம் செய்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1296 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது
9 Sep 2018 3:08 AM GMT

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1296 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1296 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது

ஒரேநாளில் 42 வழக்குகள் பதிவு - ரூ43,000 அபராதம் வசூல்
27 July 2018 11:54 AM GMT

ஒரேநாளில் 42 வழக்குகள் பதிவு - ரூ43,000 அபராதம் வசூல்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டி பகுதியில் சாலை விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.