அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகள்-தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கக் கோரிய விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகள்-தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
x
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவிடக் கோரி நெல்லை மாவட்டம் இடிந்தகரையை சேர்ந்த சுந்தரி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. சிறப்பு நீதிமன்றம் அமைப்பது குறித்து அரசு தரப்பு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்