நீங்கள் தேடியது "and"

இருசக்கர வாகனத்தில் தஞ்சம் புகுந்த பாம்பு : துடிதுடித்து இறந்த பரிதாபம்
9 Nov 2018 2:22 AM GMT

இருசக்கர வாகனத்தில் தஞ்சம் புகுந்த பாம்பு : துடிதுடித்து இறந்த பரிதாபம்

நெல்லையை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் அருகே பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்தது.

டெங்கு - பன்றி காய்ச்சல் : மக்கள் பீதி -கோவையில் சிறுமி உள்பட 4 பேர் பலி
7 Nov 2018 1:29 PM GMT

டெங்கு - பன்றி காய்ச்சல் : மக்கள் பீதி -கோவையில் சிறுமி உள்பட 4 பேர் பலி

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலும், பன்றி காய்ச்சலும் வேகமாக பரவி வருவதால், மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு உள்ளது.

உயிரோடு இருப்பதற்கான டிஜிட்டல் சான்றிதழ் : ஓய்வூதியதாரர்கள் நவம்பர், டிசம்பரில் சமர்ப்பிக்க வேண்டும்
7 Nov 2018 12:56 PM GMT

உயிரோடு இருப்பதற்கான டிஜிட்டல் சான்றிதழ் : ஓய்வூதியதாரர்கள் நவம்பர், டிசம்பரில் சமர்ப்பிக்க வேண்டும்

ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிரோடு இருப்பதற்கான சான்றிதழை, டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பது கட்டாயம் என சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சலில்சங்கர் தெரிவித்துள்ளார்.

சிறிசேனா, என்னை பிரதமராக்க முன்வந்தது உண்மை : ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. சஜித் பிரேமதாச
7 Nov 2018 12:53 PM GMT

சிறிசேனா, என்னை பிரதமராக்க முன்வந்தது உண்மை : ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. சஜித் பிரேமதாச

அதிபர் சிறிசேனா தன்னை பிரதமராக்க முன்வந்தது உண்மை என, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு கிடைத்தால் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., உடன் தினகரனை இணைக்க முயற்சி செய்வேன் - தனியரசு
7 Nov 2018 12:08 PM GMT

வாய்ப்பு கிடைத்தால் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., உடன் தினகரனை இணைக்க முயற்சி செய்வேன் - தனியரசு

முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் தினகரனை இணைக்க, வாய்ப்பு கிடைத்தால் முயற்சி செய்வேன் என, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு கூறியுள்ளார்.

ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை பிரதமர் ஆசனம் கிடையாது - சபாநாயகர் கரு ஜெயசூர்யா
5 Nov 2018 9:19 AM GMT

"ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை பிரதமர் ஆசனம் கிடையாது" - சபாநாயகர் கரு ஜெயசூர்யா

இலங்கையில் புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் ராஜபக்சே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்கு பிரதமர் ஆசனம் வழங்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

அரசியலில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது சவாலாக உள்ளது  - இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை
5 Nov 2018 8:18 AM GMT

"அரசியலில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது சவாலாக உள்ளது " - இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை

தற்போதைய இலங்கை அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது சவாலாக மாறியுள்ளதாக, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான நடவடிக்கை - அதிகாரிகளுக்கு இலங்கை அதிபர் அறிவுறுத்தல்
3 Nov 2018 11:07 PM GMT

"வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான நடவடிக்கை" - அதிகாரிகளுக்கு இலங்கை அதிபர் அறிவுறுத்தல்

இலங்கை அரசியல் நிலையை கவனத்தில் கொள்ளாமல், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

ஹவுஸ்புல் - 03.11.2018 -சர்காரிலும் வருகிறதா அயம் வெயிட்டிங் ?
3 Nov 2018 1:58 PM GMT

ஹவுஸ்புல் - 03.11.2018 -சர்காரிலும் வருகிறதா அயம் வெயிட்டிங் ?

ஹவுஸ்புல் - 03.11.2018 : பாக்யராஜ் ராஜினாமா - ஏற்க மறுத்த சங்கம்

ஆளும் கட்சியின் விளம்பர போர்டை அகற்றிய அதிகாரிகள் : தொண்டர்கள் தகராறு - மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது
2 Nov 2018 6:34 PM GMT

ஆளும் கட்சியின் விளம்பர போர்டை அகற்றிய அதிகாரிகள் : தொண்டர்கள் தகராறு - மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உதவி ஆட்சியர் வீடு அருகே, ஆளும் கட்சியின் விளம்பர ப்ளக்ஸ் போர்டை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது தொண்டர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு விருது
2 Nov 2018 5:02 PM GMT

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" படத்திற்கு விருது

கேளடி கண்மனி, நேருக்கு நேர், ஆசை உள்ளிட்ட படங்களை அளித்த இயக்குனர் வசந்த் இயக்கிய "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" திரைப்படத்திற்கு, பாலின சமத்துவதிற்கான சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது.

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் : நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்
1 Nov 2018 10:53 PM GMT

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் : நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் குறிப்பிட்ட சில சாட்சிகளை தவிர மற்றவர்களை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.