சிறிசேனா, என்னை பிரதமராக்க முன்வந்தது உண்மை : ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. சஜித் பிரேமதாச

அதிபர் சிறிசேனா தன்னை பிரதமராக்க முன்வந்தது உண்மை என, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சிறிசேனா, என்னை பிரதமராக்க முன்வந்தது உண்மை : ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. சஜித் பிரேமதாச
x
அதிபர் சிறிசேனா  தன்னை பிரதமராக்க  முன்வந்தது உண்மை என, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கையின் அலரி மாளிகையில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொள்கை அடிப்படையில் சிறிசேனாவின் இந்த வேண்டுகோளை தான் நிராகரித்ததாகக் குறிப்பிட்டார். ரணிலுக்கு பயந்து இதனை நிராகரிக்கவில்லை எனக் கூறியுள்ள சஜித், பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வது கொள்கை அடிப்படையில் சிறந்த செயல் அல்ல என தான் கருதியதாக  தெரிவித்துள்ளார்.  தேசிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண அதிபரும், பிரதமரும் இணைந்து  செயல்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்