ஆளுநரின் செயல் குறித்து திருமாவளவன் எம்.பி.கடும் கண்டனம் | RN.Ravi | Thirumavalavan

ஆளுநர் தனது பதவிக்கேற்ப செயற்படாமல் முழுநேர அரசியல்வாதியாக செயல்படுவதாக விசிக தலைவர் திருமாவள‌வன் கூறியுள்ளார்.

Update: 2022-06-13 03:16 GMT

ஆளுநர் தனது பதவிக்கேற்ப செயற்படாமல் முழுநேர அரசியல்வாதியாக செயல்படுவதாக விசிக தலைவர் திருமாவள‌வன் கூறியுள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சங்கவாதியாக, தீவிர சங்பரிவார் சனாதனியாகவே ஆளுநர் இயங்குவதாகவும், இது அவர் வகிக்கும் பதவிக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது நம்பிக்கையை ஆளுநராக இருந்து கொண்டு பரப்புவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தனது பதவிக்கேற்ப செயற்படாமல் முழுநேர அரசியல்வாதியாக செயல்படுவதாக விசிக தலைவர் திருமாவள‌வன் கூறியுள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சங்கவாதியாக, தீவிர சங்பரிவார் சனாதனியாகவே ஆளுநர் இயங்குவதாகவும், இது அவர் வகிக்கும் பதவிக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது நம்பிக்கையை ஆளுநராக இருந்து கொண்டு பரப்புவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்