தஞ்சையில் 5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர குற்றவாளிக்கு பயங்கர தண்டனை

Update: 2022-08-11 09:25 GMT

தஞ்சாவூரில் 5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு..

சிறப்பு விரைவு நீதிமன்றம் குற்றவாளிக்கு வழங்கிய தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்ற மதுரை..

குற்றவாளி நாராயணனுக்கு 5 ஆயுள் தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்