மூதாட்டியிடம் ரூ.6 கோடி.. கைவரிசை காட்டிய 18 பேர்

Update: 2022-08-09 09:22 GMT

காரைக்காலை சேர்ந்த மூதாட்டி ஒருவரிடம், பணத்தை இரட்டிப்பக்கி தருவதாக கூறி, 18 பேர் கொண்ட மோசடி கும்பல், 5 கோடியே 81 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, பணத்தை திருப்பி தர மறுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்த காரைக்கால் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்