மாடு கொள்ளை - குண்டாஸ் பாய்ந்தது

Update: 2022-08-29 09:19 GMT

கள்ளக்குறிச்சி கலவரத்தில் மாடு திருடியதாகவும் போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்ததாகவும் கைதான 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

4 பேரையும் குண்டர் தடுப்புச் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு


மேலும் செய்திகள்