தீப்பிடித்து எரிந்த கெஸ்ட் ஹவுஸ் - 10 பேர் துடிதுடித்து பலி

Update: 2024-04-27 04:45 GMT

தீப்பிடித்து எரிந்த கெஸ்ட் ஹவுஸ் - 10 பேர் துடிதுடித்து பலி

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகருக்கு அருகே போர்டோ அலெக்ரே என்ற இடத்தில்

கெஸ்ட் ஹவுஸ் ஒன்று தீப்பிடித்து

எரிந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். அறை

ஒன்றில் ஏற்பட்ட தீ மளமளவென கெஸ்ட்

ஹவுஸ் முழுவதும் பரவியதில் 11க்கும்

மேற்பட்டோர் தீக்காயம் அடைந்ததாக அங்கு தங்கியிருந்தவர்கள் தெரிவித்தனர். போதிய

பாதுகாப்பு வசதியின்றி இயங்கி வந்த

அந்த கெஸ்ட் ஹவுசிற்கு தீயணைப்புத்துறை

உரிமம் வழங்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்