பிரேசிலை அச்சுறுத்தும் கனமழை.. அணைகள் உடையும் அபாயம்

பிரேசில் நட்டில் கனமழை காரணமாக அணைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-01-12 09:32 GMT
பிரேசில் நட்டில் கனமழை காரணமாக அணைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாரா டே மினாஸ் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைகள் நிரம்பி கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரவு பகலாக தொடர்ந்து பெய்து வரும் மழையானது மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்