"அதிபரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" - போராட்டத்தில் குதித்த பிரேசில் மக்கள்

பிரேசில் அதிபர் பொல்சொனரோவைப் பதவி நீக்கம் செய்யக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-09-13 06:14 GMT
கொரோனா பரவலைக் கையாளும் விதத்தில் சரியாக செயல்படவில்லை என்று பொல்சொனரோ மீது பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சா பாலோ நகரில் கூடிய ஏராளமான மக்கள், அவரைப் பதவி நீக்க செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன முழக்கங்களுடன் போராட்டம் நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்