வடக்கு மாகாண மக்களிடம் அரசு அத்துமீறல் - இலங்கை எம்.பி. சார்லஸ் கண்டனம்

இலங்கையில் சிங்கள மக்களின் எதிர்ப்பை சமாளிக்க தமிழ் இளைஞர்களை அந்நாட்டு அரசு கைது செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-19 07:29 GMT
இலங்கையில் சிங்கள மக்களின் எதிர்ப்பை சமாளிக்க தமிழ் இளைஞர்களை அந்நாட்டு அரசு கைது செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இலங்கை வடக்கு மாகாணத்தில் 4க்கும் மேற்பட்டோரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். விடுதலை புலிகள் இயக்கித்தினரை கட்டுப்படுத்ததுவதாக கூறி இலங்கை அரசு அத்துமீறி வருவதாக சார்லஸ் நிர்மலநாதன் விமர்சித்தார்

Tags:    

மேலும் செய்திகள்