இந்திய - இலங்கை மீனவர் பிரச்சனைக்கு உரிய தீர்வு வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தல்

இந்திய - இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற, இலங்கை அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, இலங்கை எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-04-16 05:22 GMT
இந்திய - இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற, இலங்கை அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, இலங்கை எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தி உள்ளார். இந்திய படகுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அறிவிப்பை, இலங்கை இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன், தமிழக மக்கள் இனப்போராட்டங்களுக்காக தற்கொலை செய்துள்ளனர் எனவும், இந்திய - இலங்கை மீனவர்கள் விவகாரம் தொடர்பாக, மீன்வளத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்
Tags:    

மேலும் செய்திகள்