போலந்தில் மக்கள் போராட்டம் - கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு பெண்கள் எதிர்ப்பு

போலந்து நாட்டில் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர்.

Update: 2020-10-24 07:50 GMT
போலந்து நாட்டில் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். தலைநகர் வார்சாவில் நடந்த போராட்டத்தில், அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
Tags:    

மேலும் செய்திகள்