ஈரானில் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் - அரசு கட்டடங்களை சூறையாடிய பொதுமக்கள்

ஈரானில் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

Update: 2019-11-17 02:29 GMT
ஈரானில் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தெஹ்ரானில் நெடுஞ்சாலைகளில் திரண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களிலும் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது. பெஹபஹன் நகரில் உள்ள அரசுக்கு சொந்தமான வங்கியை சூறையாடி தீவைத்து எரித்து போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்