ஜப்பானிய பேரரசர் ஆனார் நரிஹித்தோ

ஜப்பானின் பேரரசராக நரிஹித்தோ, முடி சூட்டப்பட்டார்.

Update: 2019-10-23 05:26 GMT
ஜப்பானின் பேரரசராக நரிஹித்தோ, முடி சூட்டப்பட்டார். தலைநகர் டோக்கியோவின் இம்பீரியல் அரண்மனையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், பேரரசர், 20 அடிக்கு மேல் உயரமுள்ள தகாமிகுரா என்ற சிம்மாசனத்தில் அமர்ந்தார். முடிசூட்டு விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்