ஜப்பானின் மிகப் பெரிய மின்னணு கண்காட்சி தொடக்கம்
ஜப்பான் நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் CEATEC 2019 மின்னணு கண்காட்சி ஷிபா நகரில் நேற்று தொடங்கியது.
ஜப்பான் நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் CEATEC 2019 மின்னணு கண்காட்சி ஷிபா நகரில் நேற்று தொடங்கியது. இதில் 780 நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம் பெற்றுள்ளன. வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சிக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.