சீனா : கனமழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரங்கள்

சீனாவில் பல்வேறு மாகாணங்கள் கனமழை காரணமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

Update: 2019-07-10 11:51 GMT
சீனாவில் பல்வேறு மாகாணங்கள் கனமழை காரணமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இந்நிலையில், ஆங்காங்கே வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் இருபத்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழை மேலும் நீடிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்