ஆஸ்திரேலிய பிரதமருடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

ஆஸ்திரேலிய பிரதமருடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

Update: 2018-11-22 04:17 GMT
3 நாள் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டு பிரதமர் Scott John morrison-யை சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு உறவு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.  மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று, சிட்னியில் உள்ள பாரமட்டா என்னும் பகுதியில்,  காந்தி சிலை ஒன்றை ராம்நாத் திறந்து வைக்கிறார். முன்னதாக, ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் சார்பில், 21 குண்டுகள் முழங்க அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டது
Tags:    

மேலும் செய்திகள்