இலங்கை நாடாளுமன்றத்தை விரைவாக கூட்ட கோரிக்கை : எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் வாகனப்பேரணி

இலங்கை நாடாளுமன்றத்தை விரைவாக கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஐக்கிய தேசிய கட்சியினர் இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-09 04:17 GMT
இலங்கை நாடாளுமன்றத்தை விரைவாக கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஐக்கிய தேசிய கட்சியினர் இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பான்மையை நிரூபித்து யார் பிரதமர் என்பதை முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் நடைபெற்ற வாகனப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அதிபர் சிரிசேனவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Tags:    

மேலும் செய்திகள்