நிலா பாரு... நிலா பாரு...வைகை கரையில் சிக்கன், இறால், மீன்.. நிலவோடு கொஞ்சம் கம கம விருந்து

Update: 2024-04-25 04:58 GMT

மானாமதுரை வீர அழகர்கோயில் சித்திரைத் திருவிழாவில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்கும் நிலாச்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி வைகை ஆற்றுக்குள் நேற்றிரவு நடந்தது. சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்து கார், வேன், லாரி மற்றும் டூவிலர்களில் சாரைசாரையாக வரும் மக்கள், மானாமதுரை வைகை ஆற்றுக்குள் தாங்கள் கொண்டுவந்த சிக்கன், மட்டன், மீன், இறால் என சைவ, அசைவ உணவுகளை நிலவு வெளிச்சத்தில் குடும்பத்தினருடன் உணவு பரிமாறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்